My Blog List

Sunday, December 6, 2009

சிவகாசி சிறுத்தை

சமீபத்திய எனது பயணத்தின் போது சிவகாசி சிறுத்தை சிக்கியது. i have met him after looong time. ஹிருதயா pepsi பாட்டிலை தலைகீழாக கவிழ்த்து கடைசி சொட்டை குடிக்க try பண்ணிக்கொண்டு இருந்தது. நான் சும்மா பேச்சை கொடுப்பதற்காக "என்னம்மா பாட்டிலை காலிபண்ணிவிட்டாயா?" என்று கேட்க . "இல்லை , அப்பாதான் குடிசுட்ட்டாங்க" என்று "டக்குன்னு" சொல்ல நான் சிறுத்தைய பாத்தேன். " நீங்க வாங்க நாம வெளிய பொய் பேசுவோம்" அப்டின்னு door பக்கத்திலே என்னைய கூட்டிட்டு போய்ட்டார். "ஏங்க சின்னபிள்ளைட்ட போய் இப்படி புடிங்கி குடிக்கலாமா? " கேட்டா..அவர் " ஏங்க அது சும்மா சொல்லுதுன்னு" கூலா சொல்றார்.


கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம எப்படி pose குடுக்கிறார் பாருங்க மக்களே !
அப்புறம் ஹிரு கிட்ட ஒரு pose கேட்ட உடனே, கொடுத்த smile மேலே !

1 comment:

Unknown said...

Siruthhai-in athiradi-yana(appavi-ana) bathilhal mirala vaikinrana....Pavam innum ennenna bottle ellam empty ahutho....Hrithaya is really pitty..